×

வேலூர் வாணியம்பாடியில் போலி மருத்துவர்கள் மூவர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த மூன்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திம்மாம்பேட்டையில் மருத்துவம் பார்த்த மருத்துவர் சண்முகசுந்தரம், யுவராஜ், மோகன்ராஜ் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : doctors ,Vellore , Vellore, Vaniyambadi, fake doctors, three, arrested
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...