×

திருப்பூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேர் கைது: போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீட்டாட்ட கிளப்பை சோதனையிட சென்ற போலீசை தடுத்ததாக 17 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 17 பேரிடம் இருந்து ரூ.67 ஆயிரத்தை திருப்பூர் போலீஸ் பறிமுதல் செய்தது.


Tags : Tirupur ,Police investigation , Tirupur, Gambling, 17 arrested, Police, Investigation
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்