×

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப்புற கிராமங்கள் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி குண்டுவீசி தாக்குதல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் சுந்தர்பானி மற்றும் நவ்ஷேரா எல்லைப்புற கிராமங்கள் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிய பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்

Tags : troops ,Pakistani ,border villages ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, border, villages, Pakistan force, bombing, attack
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...