×

பழனி அருகே மானுர் கிராமத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி அருகே மானுர் கிராமத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த சர்வேஷ் குமார், பொன்னுசாமி ஆகியோரின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : river ,Manur ,village ,Palani , Palani, Manur Gram, sink, 2 people, casualties
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...