×

சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது : முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று கூறிய அவர், சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும் என்று கூறினார்.

-


Tags : scientists ,Pinarayi Vijayan , Kerala Chief Minister, Pinarayi Vijayan, Scientist, Chandrayaan-2
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...