×

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், கூட்டாட்சி அமைப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் : மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கும் நம் நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், கூட்டாட்சி அமைப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் என்றும் மக்கள் நீதி மய்யம் எடுத்துரைத்துள்ளது.


Tags : Card Scheme ,One-Country , The only country is the same ration, the people's justice, the danger
× RELATED தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை...