×

மதுரையில் மது போதையில் தனிப்பிரிவு காவலரை தாக்கிய மற்றொரு காவலர் சஸ்பெண்ட்

மதுரை : மதுரை ஒத்தக்கடை யானைகுவாரி பகுதியில் மது போதையில் தனிப்பிரிவு காவலரை தாக்கிய மற்றொரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனிப்பிரிவு காவலர் முத்து கிருஷ்ணனை தாக்கிய காவலர் ராமுவை எஸ்.பி. மணிவண்ணன் சஸ்பெண்ட் செய்தார். புகார் தொடர்பான விசாரணைக்கு குடிபோதையில் சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் தகராறு செய்தாலும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : guard ,police officer ,Madurai , Madurai, Alcohol, Alcohol Addiction, Separatism, Guard, Suspend
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...