×

தஞ்சை மல்லிப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிரிழப்பு

தஞ்சை : தஞ்சை மல்லிப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல் முத்துப்பேட்டை - கோடியக்கரை இடையே கடலில் மிதக்கிறது. கடலில் மூழ்கி காணாமல் போன எஞ்சிய 2 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tags : fishermen ,Thanjai Mallipatnam , Tanjore, Mallipatnam, Fishermen, Kodiyakkarai, Muthupettai
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...