×

பெரியபாளையம் அருகே முட்புதரில் 250 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் : 2 பேர் கைது

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஜார்ஜ், சதீஷ் ஆகிய  இருவர் போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Periyapayam ,Mudhudhar , Periya Palayam, Sheep Tree, confiscation, police, arrest
× RELATED பெரியபாளையம் அருகே மாட்டுத்தொழுவமான ரேஷன் கடை