×

மதுரையில் வீட்டில் இருந்த 150 சவரன் நகை மாயம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கர் கருமுத்து கண்ணன் வீட்டில் 150 சவரன் நகை மாயமாகியுள்ளது. பீரோ உடைக்கப்படாமல் நகைகள் மாயமானதால் வீட்டு பணியாளர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : home ,Madurai , Jewelry, magic
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...