×

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் அமைக்க உத்தரவு

புதுடெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேபரேலி சாலை விபத்தில் பலத்த காயமடைந்த உன்னாவ் பெண் சிகிச்சை பெற்றும் வரும் எய்ம்ஸ் வளாகத்தில் நீதிமன்றத்தை அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லாரி மோதி உ ன்னாவ் பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.


Tags : Unnao case, Delhi AIIMS hospital, ad hoc court, Supreme Court
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...