×

நிலவின் பாதுகாப்பான இடத்தில் தான் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

பெங்களூரு: நிலவின் பாதுகாப்பான இடத்தில் தான் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இடம் பாதுகாப்பாக இல்லையெனில் ஒருசில மீட்டர் முன்னோக்கி அல்லது பின்னோக்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திராயன் 1-ஐ விட சந்திராயன்-2 நிலவின் தரைப்பரப்பை துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Chandrayaan-2, Vikram Lander, scientist Mailasamy Annadurai
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...