×

பிரதமர் மோடியை புகழ்ந்து நான் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கவில்லை: சசிதரூர் விளக்கம்

டெல்லி: பிரதமர் மோடியை புகழ்ந்து நான் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விளக்கம் அளித்துள்ளார். மோடி அரசுக்கு எதனால் ஓட்டுகள் சென்றது என நாம் உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : PM Modi, Twitter, Sasidarur, Description
× RELATED தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா...