×

அவதூறு வழக்கிலிருந்து வைகோவை விடுதலை செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்

சென்னை: அவதூறு வழக்கிலிருந்து வைகோவை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. தமிழக முதல்வருக்கு எதிராக கருத்து கூறியதாக வைகோ மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.


Tags : Defamation case, Vaiko, acquittal, Madras Special Court
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...