×

வெளிநாடு அழைத்துச் செல்வதாகக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர் கைது

சென்னை : புனித யாத்திரைக்கு வெளிமாநிலம், வெளிநாடு அழைத்துச் செல்வதாகக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர் சென்னையில் கைது செய்து செய்யப்பட்டார். ஓமயாத்ரா என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் நடத்திவந்த பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags : Billions of frauds, frauds, Travels Chancellor, arrested
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...