×

ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரிபாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரிபாக தொழிற்சாலைகள் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகன உதிரிபாகங்கள் தயாரித்து அளித்த சோவல், டாகசன் ஆகிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Trade union demonstration in Sriperumbudur, auto spare factory
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்