×

எலி பேஸ்ட் சாப்பிட்டு அதிகம் பேர் தற்கொலை செய்வதால் அதை தடை செய்ய பரிந்துரைக்கப்படும்: சுகாதாரத்துறை

சென்னை: எலி பேஸ்ட் சாப்பிட்டு அதிகம் பேர் தற்கொலை செய்வதால் அதை தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வோரை உயிர் பிழைக்க வைப்பது சவாலாக உள்ளது எனவும் எலி பேஸ்டில் கொடிய விஷ தன்மை உள்ளதால் தடை செய்ய சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Tags : Rat paste, suicide, prohibition, prescription, health department
× RELATED தமிழகத்திலேயே முதன்முறையாக நவீன...