×

பட்டியலினத்தவர் பாதுகாப்புச் சட்டத்தால் தான் சாதிகள் நீடிப்பதாக உ.பி பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

லக்னோ: பட்டியலினத்தவர் பாதுகாப்புச் சட்டத்தால் தான் சமுதாயத்தில் சாதிகள் நீடிப்பதாக உ.பி பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங் பேசியுள்ளார். பட்டியலினத்தவர் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தால் நாட்டில் தீண்டாமை ஒழிந்துவிடும் என்றும் சுரேஷ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு அளிப்பதால் தான் சாதிகள் நீடிப்பதாக பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Tags : BJP, MLA, Speech
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...