×

கேரளாவில் வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்: முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பல இடங்களில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Kerala, Flood, Chief Minister Pinarayi Vijayan
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...