×

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்த இருவர் கைது

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற லட்சுமி என்ற பெண்ணிடம் செல்போன் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். பெண்ணிடம் செல்போனை பறித்த கார்த்தி, கார்த்திகேயன் ஆகியோரை பட்டனம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து பட்டினம்பாக்கத்தில் வேறொரு பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்றபோது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : Two arrested in Chennai, road, woman, cellphone
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்