×

திண்டுக்கல் அருகே வடமதுரையில் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த குருநாதன்(70), பெருமாள்(65), தங்கவேல்(37) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post திண்டுக்கல் அருகே வடமதுரையில் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Dindigul ,Vedasantur, Dindigul district ,
× RELATED கோடை மழை எதிரொலி: அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது