×

சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்: முதற்கட்டமாக சுமார் 15 மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல்

சென்னை: சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் முதற்கட்டமாக சுமார் 15 தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் தொற்று அதிகரிப்பதால் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. …

The post சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்: முதற்கட்டமாக சுமார் 15 மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...