×

சொல்லிட்டாங்க...

ரஜினி எங்களை ஆதரிப்பாரா என்று யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது. யாரையும் நம்பி அதிமுக இல்லை.
- அமைச்சர் ஜெயக்குமார்.

மழைநீர் சேகரிப்பை அரசாங்கம் மட்டும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. தனிநபர் கூட இந்த விஷயத்தில் பங்கேற்க வேண்டும்.
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

1,500 அரசு பள்ளிகள் மூடும் நிலையில் இருப்பதால், தமிழக அரசு வெள்ளை  அறிக்கை வெளியிடவேண்டும்.
- முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஒரே நாடு ஒரே  ரேஷன் அட்டை கொண்டுவருவது காவி கொள்கையாகும்.
- இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன்.

Tags : told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...