மதுரை: சுதந்திர போராட்ட தியாகிக்கு பென்சன் வழங்க 4 வாரங்களில் நிறைவேற்ற மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 92 வயது சுதந்திர போராட்ட தியாகி ராமலிங்கத்துக்கு மத்திய அரசு பென்சன் வழங்கும் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.