×

தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கொலை வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை: அகமதாபாத் சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கொலை வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. டினு சோலங்கிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அமித் ஜேத்வா கடந்த 2010 ஜூலை 20-ல் குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அமித் ஜேத்வா கொலை வழக்கில் டினு சோலங்கி உள்பட 7 பேருக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : RTI activist, former BJP MP, life sentence, Ahmedabad, CBI court
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...