அயோத்தி வழக்கில் 4 வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
10:53 am Jul 11, 2019 |
டெல்லி: அயோத்தி வழக்கில் 4 வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமரசக் குழு சரியாக செயல்படவில்லை என இந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.