×

தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: மாலை தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தமிழக அரசின் தடையை எதிர்த்து பிளாஸ்டிக் வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Tags : Plastic Prohibition, Case, High Court
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...