×

கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்..!

நார்வே: கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது 60வது பிறந்தநாள் விழாவுக்கு 10க்கும் மேற்பட்டோரை அழைத்ததால் நார்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்க்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது….

The post கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்..! appeared first on Dinakaran.

Tags : Corona ,Norway ,Dinakaran ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...