×

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்

திருச்சி: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 49,144 கிராமங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.


Tags : districts ,Managing Director ,Tamil Nadu , Tamil Nadu, Drinking Water Supply, Drinking Water Drainage Board, Managing Director
× RELATED கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு தாது...