×

நீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை

புதுடெல்லி: நீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி நீரை இம்மாத இறுதிக்குள் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை பெங்களூருவில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


Tags : Engineers ,water opening ,Government ,Tamil Nadu , Cauvery Water, Management Commission, Meeting, Delhi, Govt
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி