×

உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இடி, மின்னலுடன் கனமழை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மழையின் போது இடி தாக்கியதில் கோதண்டபாணி என்பவருக்கு சொந்தமான மாடு உயிரிழந்தது.


Tags : thunderstorms ,Ulundurpet ,villages , Ulundurpettai, rain, thunder, lightning
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது