×

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

சென்னை: மேகதாதுவில் ஆணை கட்டப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் காவிரி டெல்டா பாலைவனமாகும் அன்புமணி தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டுமென்ற கர்நாடகாவின் மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.


Tags : government ,Karnataka ,Anbumani ,Megadadu , Megadadu Dam, Government of Karnataka, Anbumani
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...