×

சீர்காழி அருகே கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

நாகை: சீர்காழி அருகே திருவாலியில் ஆற்றின் கரையை உடைத்து கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Civil Struggle Stopping Gail Gas Pipeline ,Sirkazhi , Corporal, Gail gas pipeline, civilians, struggle
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...