×

ஈரோட்டில் அருகே மாணவர்களின் போராட்டத்தை செய்தியாக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல்

ஈரோடு: ஈரோட்டில் இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் மாணவர்களின் போராட்டத்தை செய்தியாக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மடிக்கணினி கிடைக்காத 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தை செய்தி சேகரிக்க முயன்ற இரண்டு நாளிதழ் செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி தாக்கியதாக காயமடைந்த செய்த்தையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.


Tags : journalists ,Erode ,protest , Journalists, assault, laptop, students protest
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!