×

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி?: பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுக்க எத்தனை லாரிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பது குறித்து பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் ஜூன் 28ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. போலீஸ் முறையாக செயல்பட்டாலே சமூகத்தில் அனைத்து விவகாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Chennai ,Kanchipuram district , Chennai, Kanchipuram, Groundwater, Lorry, Icort
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...