×

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி பள்ளிகளுக்கு நேரம் குறைப்பு

காஞ்சிபுரம் நகராட்சியில் பள்ளிகள் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags : schools ,Kanchipuram , Kanchipuram, Adivatara Festival, Reduction of School Time
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...