×

நந்தாதேவி சிகரம் அருகே பனிச்சரிவில் சிக்கிய 7 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் உடல்கள் மீட்பு

டேராடூன்: உத்தராகாண்ட் மாநிலத்தில் நந்தாதேவி சிகரம் அருகே பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட 7 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 3 வாரத்திற்கு முன் உத்தராகண்ட்டுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 7 பேர் மாயமாகினர். இந்நிலையில், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் மேற்கொண்ட தேடுதல் பணியை அடுத்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.


Tags : peak ,Nandadevi , Rescue bodies of 7 foreign tourists trapped in avalanche near Nandadevi peak
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...