×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு 309 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 309 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கவுள்ளது.


Tags : South Africa ,Pakistan ,World Cup , World Cup Cricket Tournament, South Africa Team, Winner, Pakistan Team
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...