×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வேறு நாளில் தேர்வு; தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பல இடங்களில் சர்வர் கோளாறு ஏற்பட்ட நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார். தேர்வர்களுக்கு தேர்வு நாள், தேர்வு மையம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Selection Board , Technology Disorder, Computer Editor, Examination, Examination Board
× RELATED அரசு கலை மற்றும் அறிவியல்...