×

சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட்டுகளால் காவலர் ஒருவர் குத்திக் கொலை

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் பீஜப்பூரில் உள்ள சந்தையில் காவலர் ஒருவர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மிர்துர் வாரச் சந்தையில் பட்டப் பகலில் காவலரை மாவோயிஸ்ட்டுகள் குத்திக் கொன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.


Tags : Maoists ,policeman ,Chhattisgarh , Chhattisgarh, Maoist, Guard, stabbing
× RELATED வயநாடு தொகுதி மக்களை...