×

கும்பகோணத்தில் இன்று நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை

கும்பகோணம்: கும்பகோணத்தில் இன்று நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு இண்டர்நெட் இணைப்பு இல்லாததால் நடைபெறாமல் தடைபட்டது. கோவிலாச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 191 தேர்வர்கள் தேர்வெழுத முடியாமல் தவிப்பு. காலை 10 மணிக்கு தொடங்கிய ஆசிரியர் தகுதித்தேர்வு இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பால் தடைப்பட்டுள்ளது.


Tags : Kumbakonam , Kumbakonam, teacher qualification, did not take place
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...