×

கணினி பயிற்றுநர் தேர்வில் சர்வர் கோளாறு: 2 மையங்களில் மறுதேர்வு

சிவகங்கை: சிவகங்கை பொட்டப்பாளையத்தில் சர்வர் கோளாறால் 2.30 மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்செங்கோட்டில் காலை 10 மணிக்கு பதிலாக குளறுபடி காரணமாக பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. நெல்லை மற்றும் நாகப்பட்டினத்தல் சர்வர் கோளாறால் தேர்வு நடைபெறவில்லை.


Tags : Centers ,Reevaluation , Computer Instructor Selection, Server Disorder, Reboot
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...