சென்னை: தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் பிரச்சனையை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனவும் கூறியுள்ளார்.
Tags : government , The water issue, the government, the language