×

திருச்செங்கோடு கணினி பயிற்றுநர் தேர்வு மையத்தில் சர்வர் பழுது: தேர்வர்கள் சாலை மறியல் ‎

நாமக்கல்: திருச்செங்கோடு கணினி பயிற்றுநர் தேர்வு மையத்தில் சர்வர் பழுதால் 1200 தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தேர்வு மைய சர்வர் பழுதால் தேர்வெழுத முடியாத தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Tiruchengode, Computer Instructor Exam, Server Repair
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...