×

பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: போராட்டங்களின் போது மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக கேள்வி கேட்க்கும் பத்திரிக்கையாளர்களை பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை அடையாறில் தமிழ் படைப்பாளிகளின் பேரியக்கம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற குடத்தில் அவர் கலந்துக்கொண்டு பேசினார்.

ராமதாஸ் பேசியதாவது,
இனிமேல் ஏதாவது போராட்டம் செய்தால் மரங்களை வெட்ட மாட்டோம் என்றும் அதற்கு பதிலாக கேள்விகளை எழுப்புவோரை வெட்டி போராட்டம் செய்கிறோம் என கூறினார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி அவரது உரையை முடிவு செய்தார். மேலும் தான் வைத்த மரங்களை பார்த்து விட்டு இக்கேள்வியினை தன்னிடம் கேட்குமாறு பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.


Tags : Ramadas ,Bamaka ,journalists , Journalist, Critic, founder of Ramadas
× RELATED கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை...