×

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சாமல்பட்டியில் கமார் பாஷா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஹமீது, ஹக்கி, ஆசிப் மற்றும் அங்கயர்கன்னி ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.



Tags : explosion ,fireworks factory ,Krishnagiri , Krishnagiri, fireworks, explosion, killing
× RELATED பல்லடம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!!