×

மானாமதுரையில் வீட்டில் கத்தியால் குத்தி ஆயுதப்படை காவலர் தற்கொலை

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீட்டில் கத்தியால் குத்தி ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துள்ளார். மதுரை ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் மணி(33) தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : policeman ,death ,Manamadurai , Manamadurai, Knife, Armed Guard, Suicide
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...