×

ஈரோடு அருகே உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு அருகே உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விளை நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூலக்கரை என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

Tags : tower ,Erode , Erode, farmers struggle
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...