×

துபாயில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் இருந்து ரூ.14.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த பயணி முகமது இப்ராகிமிடம் இருந்து ரூ.14.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 416 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dubai , Trichy, traveler, gold, confiscation
× RELATED ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி