சென்னை: தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி விடுமுறை அறிவித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தண்ணீர் வசதியை உறுதி செய்த பிறகே தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்து தொடர்ந்து பள்ளிகள் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.